×

மாவோயிஸ்ட் தாக்குதல்: 2 போலீசார் பலி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்க்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன்தினம் இரவு மாநில காவல்துறையின் ஜாக்குவார் படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளும், போலீசாரும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் குண்டு பாய்ந்து இரண்டு வீரர்கள் பலியானர்கள். துப்பாக்கி சூட்டை அடுத்து மாவோயிஸ்ட்டுக்கள் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகினார்கள்.

The post மாவோயிஸ்ட் தாக்குதல்: 2 போலீசார் பலி appeared first on Dinakaran.

Tags : Maoist ,Ranchi ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை